tag:blogger.com,1999:blog-6831552445885271124.post4097872952863264470..comments2023-08-03T19:10:30.418+05:30Comments on ஆண்டவன் அனுபூதி: ஞான குருவின் உபதேச மகிமை...Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-88248360591948505182011-06-04T09:44:05.026+05:302011-06-04T09:44:05.026+05:30சிவன் அருள், இவர்தான் குரு என்று நாம் முடிவு செய்வ...சிவன் அருள், இவர்தான் குரு என்று நாம் முடிவு செய்வதில்லை. அதை முடிவு செய்வதும் அவன் தான்.<br /><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-57552286783573230012011-05-24T11:50:42.684+05:302011-05-24T11:50:42.684+05:30குருவை பற்றி பல தகவல்கள் வந்தாலும் என் மனம் எப்போத...குருவை பற்றி பல தகவல்கள் வந்தாலும் என் மனம் எப்போதும் அந்த அதினாதனையே குருவாக நினைக்கிறது வணங்குகிறது இது முற்றிலும் உண்மை இன்று வரை என்னை வழி நடத்துபவனும் அவனே நடத்திகொண்டிருப்வனும் அவனே. <br />எல்லாம் சிவமயம்.Anonymoushttps://www.blogger.com/profile/03104403849638812192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-58554646235522623002011-04-06T09:20:01.834+05:302011-04-06T09:20:01.834+05:30பாலா, ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும...பாலா, ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-25182264987624127402011-04-05T19:12:47.332+05:302011-04-05T19:12:47.332+05:30//ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவ...//ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவர்களாலேயே உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும்.// <br /><br /> சத்திய வார்த்தை!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-68204471487996424682011-04-05T17:44:28.842+05:302011-04-05T17:44:28.842+05:30அன்புள்ள சங்கர் குருசாமி,
மனிதன் முறைபடி வாழ எப...அன்புள்ள சங்கர் குருசாமி,<br /><br />மனிதன் முறைபடி வாழ எப்போது கற்றுக்கொள்கிறானோ அப்போது தான் அவன் பக்குவ நிலையை அடைகிறான். பக்குவ நிலையின் உச்சக்கட்டமே ஞானியாவதற்க்கு முதல் படியாகும். இது எனது கருத்து<br /><br /><br />பட்டினத்தாரின் பாடலில் <br />நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல்<br />ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக்<br />கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்<br />ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே...<br /><br /><br />http://gurumuni.blogspot.com/ <br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-70349375284445071592011-04-05T13:41:48.553+05:302011-04-05T13:41:48.553+05:30திரு கிளியனூர் இஸ்மத், தங்கள் வருகைக்கும் கருத்துக...திரு கிளியனூர் இஸ்மத், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-48243359294848585382011-04-05T13:07:55.037+05:302011-04-05T13:07:55.037+05:30நல்ல பதிவு
ஞானம் பயில்வது ஞானி ஆவதற்கல்ல
மனிதனாக வ...நல்ல பதிவு<br />ஞானம் பயில்வது ஞானி ஆவதற்கல்ல<br />மனிதனாக வாழ்வதற்கு!கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.com