tag:blogger.com,1999:blog-6831552445885271124.post5195451752313562309..comments2023-08-03T19:10:30.418+05:30Comments on ஆண்டவன் அனுபூதி: மொழியும், குழந்தைகளும் ....Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-87185666990399875012011-06-11T18:52:31.776+05:302011-06-11T18:52:31.776+05:30திரு முருகேசன், தாங்கள் கூறுவதுபோலவும் இருக்கலாம்....திரு முருகேசன், தாங்கள் கூறுவதுபோலவும் இருக்கலாம். <br /><br />தில்லு துரைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த உங்களுக்குதான் நாங்கள் நன்றி சொல்லவேண்டும். <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-63921094434107944822011-06-11T17:44:14.575+05:302011-06-11T17:44:14.575+05:30//மொழி தெரிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த விளையா...//மொழி தெரிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த விளையாட்டு இருக்கும்போலவும் தோன்றியது. //<br /><br />இல்லிங்க மொழி தெரியாததே அந்த மகிழ்ச்சிக்கு காரணம்னு நான் நினைக்கிறேன்.<br /><br />மொழி தெரிஞ்சிருந்தா கொஞ்ச நாழியில அந்த கம்பார்ட்மென்ட் காந்தி பவன் ஆகியிருக்கும்.<br /><br />நிற்க .தில்லு துரைகளுக்கான கேள்விகளை பிரஸ்தாபித்த அன்புள்ளங்களுக்கு நன்றிChittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-53815893329198810582011-06-10T10:04:58.971+05:302011-06-10T10:04:58.971+05:30திரு சிவ.சி.மா. ஜானகிராமன், இது நம்மை சரியாக மற்றவ...திரு சிவ.சி.மா. ஜானகிராமன், இது நம்மை சரியாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. அதனாலேயே உடனடியாக எனது பதில்களை அனுப்பினேன். தாங்களும் அனுப்பலாமே...<br /><br />நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-88738010673849185952011-06-10T06:23:02.462+05:302011-06-10T06:23:02.462+05:30வணக்கம்...
தோழரே..
தங்களுடைய அருமையான பதில்கள் இ...வணக்கம்...<br /><br />தோழரே..<br /><br />தங்களுடைய அருமையான பதில்கள் இடம்பெற்ற<br />அனுபவஜோதிடம் - தில்லு துரை நெம். 1 சங்கர் குருசாமி<br /><br />பதிவை அனுபவஜோதிடத்தில் படித்தேன்..<br /><br />அருமையாக பதில் தந்திருக்கிறீர்கள்..<br /><br />வாழ்த்துக்கள்..<br /><br />கேள்வி கேட்ட முருகேசன் சாருக்கும்..<br />நன்றி..<br /><br /><br />மேலும் அடியவனது " சிவயசிவ " வலைத்தளத்தையும் + எம்மையும் தங்களுடைய பிடித்த பதிவர் + வலைத்தளம் பட்டியலில் வைத்திருப்பதற்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்..<br /><br />நன்றி சங்கர் குருசாமி அவர்களே..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-70058741698416287322011-06-09T10:04:52.039+05:302011-06-09T10:04:52.039+05:30அன்புள்ள பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...அன்புள்ள பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-41913298011965511782011-06-09T10:04:01.307+05:302011-06-09T10:04:01.307+05:30திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களுக்கு, தங்கள் வட ...திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களுக்கு, தங்கள் வட மொழி தமிழ் மொழி குறித்த கட்டுரை அருமை. <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-2611597069438027792011-06-09T08:38:11.063+05:302011-06-09T08:38:11.063+05:30அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,
குழந்தையும் தெய...அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா , <br /><br /><br /><br />குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை இந்த நிகழ்வு ஒன்றே உணர்த்துகிறது.<br /><br /><br /><br />குணம் என்பது இங்கு மொழி என்று எடுத்துகொள்ளலாம் . <br /><br /><br /><br />http://gurumuni.blogspot.com/ <br /><br />என்றும்-சிவனடிமை-பாலா.Balahttp://www.gurumuni.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-7391653588676917692011-06-08T20:53:59.812+05:302011-06-08T20:53:59.812+05:30உண்மைதான் தோழரே..
உண்மையான அன்பிற்கு மொழி தேவையில...உண்மைதான் தோழரே..<br /><br />உண்மையான அன்பிற்கு மொழி தேவையில்லை..<br />சைகையே போதும்..<br /><br />ஆதி காலத்தில் மனிதன் அப்படித்தான் வாழ்ந்தான் என்பதும் சைகையிலேயே அவன் தனது அன்பை பரிமாறிக்கொண்டான் என்பதும் வரலாற்று உண்மைகள் அல்லவா ?<br /><br />இறைவனும் மன வாக்கிற்கு அப்பாற்பட்டவனல்லவா ?<br />எனவே அவன் எல்லா மொழிக்கும் நாயகன்..<br /><br />நல்ல செய்தி தோழரே..<br />மேலும் மொழி தொடர்பாக எமது சிவயசிவ - வில் வெளியிட்ட ஒரு செய்தியை ஓய்விருக்கும்போது படித்துப் பாருங்கள்...<br /><br />http://sivaayasivaa.blogspot.com/2011/03/blog-post.html<br /><br />நன்றி..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-75817536396636463242011-06-08T13:42:43.181+05:302011-06-08T13:42:43.181+05:30திரு மதுரை சரவணன், இது மிகவும் நுட்பமாக ஆராயப்படவே...திரு மதுரை சரவணன், இது மிகவும் நுட்பமாக ஆராயப்படவேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது. <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-80069218504191176022011-06-08T13:21:44.290+05:302011-06-08T13:21:44.290+05:30மொழி நம்மை போன்ற வளர்ச்சியடைந்தவர்களுக்கு தான் தேவ...மொழி நம்மை போன்ற வளர்ச்சியடைந்தவர்களுக்கு தான் தேவையாக இருக்கிறது.. குழந்தைகளுக்கு எளிதில் கமினிகேட் செய்யும் திறன் பெற்றுள்ளனர். அதாவது தொடர்பு கொள்ள நமக்கு மொழி மட்டுமே தேவை என்ற எண்ணம் உள்ளதால் வேறு வழியில் முயற்சிப்பது இல்லை. ஆனால் குழந்தைகள் அப்படி யில்லை எல்லாவழிகளிலும் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். வாழ்த்துக்கள். இரயில் பயணம் குறித்த என் இடுகையை பார்க்கவும்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com