tag:blogger.com,1999:blog-6831552445885271124.post5697207903850080430..comments2023-08-03T19:10:30.418+05:30Comments on ஆண்டவன் அனுபூதி: ஆன்மீக ஞானம்Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-10765418178814293032011-03-29T18:40:34.354+05:302011-03-29T18:40:34.354+05:30திரு சதீஷ் குமாருக்கு, தங்கள் வருகைக்கும் கருத்துக...திரு சதீஷ் குமாருக்கு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-56197320353401015902011-03-29T18:39:36.427+05:302011-03-29T18:39:36.427+05:30பாலா, இந்த ஞான விஷயத்தில் நான் இன்னும் ஒரு படி கூட...பாலா, இந்த ஞான விஷயத்தில் நான் இன்னும் ஒரு படி கூட ஏறவில்லை. கேள்விப்பட்ட விஷயங்களை இங்கே பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. கேள்விப்பட்டவர்களெல்லாம் ஞானியாக முடியும் என்றால் இங்கு எல்லாருமே ஞானிகள்தான்.. <br /><br />:-)<br /><br />இது பற்றி இன்னும் விரிவாக நான் கேள்விப்பட்டவற்றை எழுத இருக்கிறேன். அதில் மேலும் பல தகவல்கள் இருக்கும்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-49706673271180171852011-03-29T15:44:03.006+05:302011-03-29T15:44:03.006+05:30அன்புள்ள சங்கர் குருசாமி ,
அருமையான பதிவு ஆரம்பம...அன்புள்ள சங்கர் குருசாமி , <br /><br />அருமையான பதிவு ஆரம்பமாகயுள்ளது உங்கள் மனதிலும் உங்கள் வலைப்பூவிலும். <br /><br />உங்களின் பதிவில் எனக்கு பிடித்த வரிகள்.<br /><br />மனிதனாகிய நம்மை ஞானமே தேடி வந்தடைய வேண்டும்.<br /><br />ஞானத்தை அடையும் கருவியே நம் மனம்.அந்தக் கருவியை சுமக்கும் வாகனமே நம் உடல்.<br /><br /><br />ஞானம் என்பது அனுபவத்தால் வருவது தான். உண்மையான தத்துவத்தை உணர ஆரம்பித்தாலே உங்களுக்கு ஞானம் வர ஆரம்பமாகிவிட்டது என்று நீங்கள் உணரலாம் .<br /><br />ஞானம் = அறிவு = அனுபவம் : இது நாம் வசிக்கும் இந்த பூமியில் பழகும் தொழிலைக்கொண்டு பிரிக்கலாம். இது நமது வருமானத்திருக்கு ,மன திருப்திக்கும் உதவும்.<br /><br /><br />உண்மையான ஞானம் என்பது நமது உயிர் மற்றும் உடலின் அமைப்பு ,பிறப்பு ,இறப்பு உண்மைகளை பற்றி அறிதல் ஆகும். <br /><br />ஆன்மிக ஞானம் என்பது எமக்கு தெரிந்த சிவவாக்கியரின் பாடலில்...<br /><br />கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா<br />வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா<br />ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்<br />காயமான பள்ளியில் காணலாம் இறையையே...<br /><br />தூரம் தூரம் தூரம் என்று சொல்வார்கள் சோம்பர்கள்<br />பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப் பராபரம்<br />ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்<br />நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே.<br /><br />http://gurumuni.blogspot.com/ <br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-77399415780862327582011-03-25T18:51:50.614+05:302011-03-25T18:51:50.614+05:30அருமையான பதிவு ஐயா தொடரட்டும் தங்களின் பணிஅருமையான பதிவு ஐயா தொடரட்டும் தங்களின் பணிsathishkumarhttp://amanushyam.blogspot.com/2011/01/18.htmlnoreply@blogger.com