tag:blogger.com,1999:blog-6831552445885271124.post6233399059493917502..comments2023-08-03T19:10:30.418+05:30Comments on ஆண்டவன் அனுபூதி: தேர்தலும் பணமும் நம் ஜனநாயக்கடமையும்Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-7851847659069506302011-03-15T19:34:27.364+05:302011-03-15T19:34:27.364+05:30Indian No 1 Free Classified website www.classiindi...Indian No 1 Free Classified website www.classiindia.com<br />No Need Registration . Just Post Your Articles Get Life time Income.<br /><br />Start to post Here ------ > www.classiindia.comIndia Free Traffichttp://www.classiindia.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-51737045704012909472011-03-15T16:42:04.550+05:302011-03-15T16:42:04.550+05:30சேட்டைக்காரன், தேர்தல் ஆணையம் முனைப்பாக இருந்தாலும...சேட்டைக்காரன், தேர்தல் ஆணையம் முனைப்பாக இருந்தாலும் நம் அதிகாரிகளும், கட்சிகளும் அவர்களுக்கு தண்ணி காட்டுவதில் வல்லவர்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. இருந்தாலும் இவ்வளவாவது பிடிபட்டதே என்று மனதை தேற்றிக் கொள்வதைத் தவிர இதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-21983412332037405182011-03-15T16:24:20.631+05:302011-03-15T16:24:20.631+05:30முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இதுபோன்று பணம் சிக்கு...முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இதுபோன்று பணம் சிக்குகிற செய்திகள் அதிகமாய் வருவது, தேர்தல் ஆணையம் முனைப்பாக இருப்பதையும் காட்டுகிறது. இதை ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதி, அவர்களது பணியினைச் செம்மையாகச் செய்ய நம்மால் இயன்ற அளவு ஒத்துழைப்பு அளிப்பது, தேர்தலில் வாக்களிப்பதைப் போன்றதோர் ஜனநாயகக்கடமை என்பது எனது தாழ்மையான கருத்து.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-17724826947098281402011-03-15T15:40:05.958+05:302011-03-15T15:40:05.958+05:30அன்புள்ள பாலா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...அன்புள்ள பாலா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-64164382921805610902011-03-15T15:39:44.518+05:302011-03-15T15:39:44.518+05:30அன்புள்ள நண்பர் அனானிமஸ்க்கு, நான் இந்துதான். நானற...அன்புள்ள நண்பர் அனானிமஸ்க்கு, நான் இந்துதான். நானறிந்த கடவுளை கூப்பிடுகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். அதுபோல் நீங்களும் உங்களுக்குப் பிடித்த, அறிந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். <br /><br />இதை வெளிக்காட்டிக் கொள்வதில் சிலர் போல் எனக்கு வெட்கமில்லை. பெருமைப்படுகிறேன்...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-17098616482423759132011-03-15T15:13:48.238+05:302011-03-15T15:13:48.238+05:30அன்புள்ள சங்கர்,
கணக்கு வழக்குகளை தாங்கள் சரியாக ...அன்புள்ள சங்கர், <br />கணக்கு வழக்குகளை தாங்கள் சரியாக கணித்து வைத்து உள்ளீர்கள்.<br /><br />தங்களின் வலைப்பூவை பார்த்தாலே போதும் நாட்டின் நிலையை தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.<br /><br />http://gurumuni.blogspot.com/<br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-86880310446548537242011-03-15T15:12:40.707+05:302011-03-15T15:12:40.707+05:30நீங்க ஒரே கடவுள கூப்பிடுரிங்கள ஏன், உங்களுக்கு கடவ...நீங்க ஒரே கடவுள கூப்பிடுரிங்கள ஏன், உங்களுக்கு கடவுள் பக்தி இருக்குன்னு காமிக்கவா ? இல்ல நீங்க ஒரு இந்துன்னு காமிக்கவா !!!Anonymousnoreply@blogger.com