tag:blogger.com,1999:blog-6831552445885271124.post9210107544369470722..comments2023-08-03T19:10:30.418+05:30Comments on ஆண்டவன் அனுபூதி: கடவுள் இருக்கிறாரா?Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-51553090740440555652012-01-10T11:01:45.397+05:302012-01-10T11:01:45.397+05:30கட+உள் = கடவுள்
தனது ஸ்தூலத்தினை கடந்து சூஷ்ம புல...கட+உள் = கடவுள்<br /><br />தனது ஸ்தூலத்தினை கடந்து சூஷ்ம புலன்களை உள்ளே அறிந்தவனே கடவுளை அறிகிறான்,<br /><br />நாம் அனைவரும் இந்திய தத்துவஞானத்தினை, வாழ்க்கை முறையை மறந்து மேலை நாட்டுக்காரனின் முறைகளுடன் எமது கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும் ஒப்பிட்டதால் வந்த வினைதான் இது. <br /><br />கிட்டட்தட்ட இந்திய சைவ உணவு உண்பவன் சீனாக்காரனின் கடையில் சமையல்காரனாக சேர்ந்தால் என்ன நடக்குமோ அதுவே எமது இன்றைய நிலை! எமது கலாச்சார விடயங்களை எமது மதிமயக்கதால் வேற்றுக்கண்கொண்டு விளங்க முற்படுகிறோம்.ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-15541479032965405922012-01-09T10:23:46.199+05:302012-01-09T10:23:46.199+05:30திரு அனானிமஸ், எல்லா விசயங்களையும் நம் வாழ்வில் ஆத...திரு அனானிமஸ், எல்லா விசயங்களையும் நம் வாழ்வில் ஆதாயத்துக்காக செய்யப் பழகி விட்டதன் விளைவுதான் தங்கள் கேள்வி. இந்த பதிவு எனது அனுபவம் பற்றியது. இது தங்கள் சிந்தனையைத் தூண்டி கடவுளை நோக்கிய சரியான பாதையில் செலுத்தினால் நன்று. இல்லாவிடினும் பாதகமில்லை. கடவுளை நம்பாதவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை. அப்படியேயும் இருக்கலாம். நம் மனசாட்சியின்படி நம் வாழ்வை அமைத்தால் வாழ்வில் என்றும் இனிமையே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-90431615879503216142012-01-07T20:26:04.584+05:302012-01-07T20:26:04.584+05:30கடவுள் மறுப்பு என்பதை விட , கடவுள் இருக்கிறார் அல்...கடவுள் மறுப்பு என்பதை விட , கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை.... இதனால் என்ன பயன் ??<br /><br />அந்த கடவுள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் , யாருக்கு தெரியும் ? <br /><br />எல்லா மதங்களும் கடவுள்களும் அந்த இடத்துக்கு தகுந்தாற்போல் உருவாக்க பட்டதே தவிர , எங்குமே கடவுள் தான் ஒருவன்தான் என்று சொல்லவில்லை .<br /><br />இப்படி இல்லாத ஒருவரை நீங்கள் எல்லோரிடமும் வெளிபடுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுவது வேடிக்கையாக இருக்கிறது .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-81972205078767731352012-01-07T11:51:17.486+05:302012-01-07T11:51:17.486+05:30திரு ஷண்முகவேல், திரு மலர் வண்ணன், திரு செல்வா, தங...திரு ஷண்முகவேல், திரு மலர் வண்ணன், திரு செல்வா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-13442497594471934852012-01-06T21:26:12.824+05:302012-01-06T21:26:12.824+05:30powerful high-resolution transmission electron mic...powerful high-resolution transmission electron microscope can produce images with resolution below 0.5 angstrom (50 picometres).but it cannot detect measure sound or your thoughts or intensity of it. because it is not designed for that. similarly god cannot be realised by our knowledge or senses however powerful they may be. but by heart alone..<br /> <br />கடவுள் என்பவர் மனிதனின் மற்றொரு முனையே . it's like other end of the stick. but its farther enough that people cannot easily recognise it.selvahttps://www.blogger.com/profile/06392909568799473001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-66216564642558030072012-01-06T20:16:40.481+05:302012-01-06T20:16:40.481+05:30நாம் கண்டுபிடித்ததெல்லாம் மேலே ஏழு லோகம் கீழே ஏழு ...நாம் கண்டுபிடித்ததெல்லாம் மேலே ஏழு லோகம் கீழே ஏழு லோகம் சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மூன்று கடவுள்கள் அவர்களுக்கு பெண்டாட்டி மார்கள், வைப்புகள், க்ஷத்திகள், கல்யாணம், குடும்பம், பிள்ளைக் குட்டிகள், குட்டிச்சாமிகள், பெரிய சாமிகள், பல லட்சம் கடவுள்கள், பல கோடி தேவர்கள் என்பதுதான். நம் முடைய அறிவு, போட்டி போட்டுக் கொண்டு இந்த காட்டுமிராண்டித்தனத் திலே சொல்கிறதே தவிர மனித வாழ்வு பற்றியோ அதன் மகத்தான பெருமை பற்றியோ அதற்கான வசதியைப் பற்றியோ சொல்லவில்லை. நீங்கள் பழைய புராணங்களையும் கடவுள் மத சாஸ்திரங்களையும் எடுத்துப் பார்த்தீர்களானால் இமயமலையோடு உலகமே முடிந்து விட்டது என்றுதான் இருக்கும் அதற்குமேலே ஒன்றும் சொல்லப்பட்டிருக்காது. இம்மலையைப் பார்த்தால் அதிலே அடர்ந்து நிற்கிற பனி சூரிய வெயிலிலே வெண்மையான காட்சி அளிக்க கண்டு அதை வெள்ளி மலையாக்கி வெள்ளியங்கிரியாக்கி சிவ கடவுள்வாசம் செய்வது அங்கேதான். கைலயங்கிரி என்று சொல்லி விட்டான் அதற்குமேலே அவன் புத்தி போகவே இல்லை. அந்த காலத்தில் புத்தி அவ்வளவுதான் என்றால் உலகத்தை பறந்து சுற்றுகிற இந்தக் காலத்திலும் அதை கைலயங்கிரி கடவுள் சேஸ்திரம் என்று கருதுகிறவர்களை என்ன பெயரிட்டு அழைப்பதோ தெரியவில்லை.<br /><br />- பெரியார் ஈ.வே.ராமசாமிமலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-12817628483233948382012-01-06T19:41:26.677+05:302012-01-06T19:41:26.677+05:30கடவுள் இருக்கிறார் என்பதற்கு தங்கள் வாதங்கள் முழும...கடவுள் இருக்கிறார் என்பதற்கு தங்கள் வாதங்கள் முழுமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-1915287835015890012012-01-06T18:26:33.073+05:302012-01-06T18:26:33.073+05:30திரு கோவி கண்ணன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...திரு கோவி கண்ணன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com